தன் குடும்பத்தினர் செய்த ஈன செயலால் நரேந்திரன் மிகவும் நொந்துப் போய் இருந்தான்.அந்த நேரத்தில் நளினி , அவள் தம்பி மற்றும் பெற்றோர் என்ற அழகிய குடும்பத்தைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினான். நளினிக்கும் அவனுக்கும் காதல் இடையே காதல் துளிர் விடத் துவங்கியது.ந்ளினி குடும்பத்தினரும் சம்மதித்திருந்த வேளையில் தான அவன் பழைய வாழ்க்கை குறுக்கிட வேண்டும் ?