Book Pick
0
பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)

பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)

புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை  கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். தஞ்சாவூரில்  ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம்ஆனந்த விகடன்  மற்றும் குங்குமம்  ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். 1961ல், இவரது முதல் சிறுகதை  என்ன உலகமடா  பரணி என்ற இதழில் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில்  ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார். 1995ல் இவரது வரலாற்றுப் புதினம்  வானம் வசப்படும்  தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின்  காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் இந்திதெலுங்குகன்னடம்ஜெர்மன்பிரெஞ்சுஆங்கிலம்  மற்றும் சுவீடிய மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான  முட்டை  தில்லி பல்கலைக்கழகப்  பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள்  பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது.
Non-returnable
Rs.1,425.00 Rs.1,500.00
Customize
Author
யுகன்
Publisher
நற்றிணை பதிப்பகம்
Genre
சிறுகதை
Product Details
Ratings And Reviews
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.