
மூன்று தலைமுறைகளுக்கு இடையில் நடக்கும் போராட்டம் தான் கதை. பெற்றவளுக்கு நியாயம் வேண்டி போராடுபவன் தேர்ந்தெடுக்கும் பாதை அவன் மனம் கவர்ந்தவளுக்கு அநியாயமாகி விட, நொறுங்கி போகிறாள் அவள். பிரிந்து போகிறாள். பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தார்களா? நியாயங்கள் நேராக்கப்பட்டதா? படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!


